கவிதை ஒன்று எழுதினேன்
மனம் சொன்னது நன்றாக இல்லை என்று.
மாற்றி எழுதினேன் எதுகை மோனையோடு
இதுவும் நன்றாக இல்லை என்றது .
திரும்பவும் எழுதினேன் சொல் நயத்தோடு
அதை விட மோசம் என்றது .
விளக்கம் கூட்டினேன் வர்ணித்து மெருகு ட்டினேன்
அய் யையோ என்றது.
விட்டு விட்டேன் வந்தது வரட்டும் என்று
வெறுத்துப் போய் .
மனம் சும்மாவா விட்டது தட்டி எழுப்பியது
எழுது விமர்சையாக இருக்கிறது என்று
மனம் சொன்னது நன்றாக இல்லை என்று.
மாற்றி எழுதினேன் எதுகை மோனையோடு
இதுவும் நன்றாக இல்லை என்றது .
திரும்பவும் எழுதினேன் சொல் நயத்தோடு
அதை விட மோசம் என்றது .
விளக்கம் கூட்டினேன் வர்ணித்து மெருகு ட்டினேன்
அய் யையோ என்றது.
விட்டு விட்டேன் வந்தது வரட்டும் என்று
வெறுத்துப் போய் .
மனம் சும்மாவா விட்டது தட்டி எழுப்பியது
எழுது விமர்சையாக இருக்கிறது என்று
No comments:
Post a Comment