காது கொண்டு கேட்க முடியவில்லை
கர்ண கொடுரம் .
கண் கொண்டு பார்க்க முடியவில்லை
அநியாயக் கோலங்கள் .
கையில் எடுக்க முடியவில்லை
அதித சூடு .
தாங்க முடியவில்லை எதையும்
அவ்வளவும் கேடு .
கர்ண கொடுரம் .
கண் கொண்டு பார்க்க முடியவில்லை
அநியாயக் கோலங்கள் .
கையில் எடுக்க முடியவில்லை
அதித சூடு .
தாங்க முடியவில்லை எதையும்
அவ்வளவும் கேடு .
No comments:
Post a Comment