Saturday, February 15, 2014

முடியவில்லை

காது கொண்டு கேட்க முடியவில்லை
கர்ண கொடுரம் .

கண் கொண்டு  பார்க்க  முடியவில்லை
அநியாயக் கோலங்கள் .

கையில் எடுக்க முடியவில்லை
அதித  சூடு .

தாங்க முடியவில்லை  எதையும்
அவ்வளவும்   கேடு .




No comments:

Post a Comment