தனிமை இனிமை
தன்னொலே வாழ்வது
இன்பம் .
தனியாக நிற்பது வலிமை
தானாகவே சாதிப்பது
வளமை .
தன்னால் முடியும் என்ற எண்ணம்
ஏற்படாது எல்லோருக்கும் ஏற்பட்டால்
தைரியம் ..
தானே செய்து தன்னிகரில்லா புகழ்
கிட்டி வாழ்பவனே மெய்யாகவே
மண்ணின் மைந்தன்
தன்னொலே வாழ்வது
இன்பம் .
தனியாக நிற்பது வலிமை
தானாகவே சாதிப்பது
வளமை .
தன்னால் முடியும் என்ற எண்ணம்
ஏற்படாது எல்லோருக்கும் ஏற்பட்டால்
தைரியம் ..
தானே செய்து தன்னிகரில்லா புகழ்
கிட்டி வாழ்பவனே மெய்யாகவே
மண்ணின் மைந்தன்
No comments:
Post a Comment