Friday, February 14, 2014

மண்ணின் மைந்தன்

தனிமை  இனிமை
தன்னொலே  வாழ்வது
இன்பம் .

 தனியாக  நிற்பது  வலிமை
தானாகவே சாதிப்பது
வளமை  .

தன்னால் முடியும்  என்ற  எண்ணம்
ஏற்படாது எல்லோருக்கும்   ஏற்பட்டால் 
 தைரியம் ..

தானே செய்து  தன்னிகரில்லா  புகழ்
கிட்டி வாழ்பவனே மெய்யாகவே 
மண்ணின் மைந்தன்



No comments:

Post a Comment