ஊருக்கு நல்லவன்
வீட்டில் எப்படி ?
ஊருக்கு அமைதியானவன்
வீட்டில் எவ்வாறு?
ஊருக்கு அன்பானவன்
வீட்டில் என்னவோ?
எதிர் மறையோ என்று
கொண்டால் வியப்பில்லை .
அதுவே நடைமுறை
அனுபவம் சொல்லும்
நல்லவன் தீயவன்
என்று அல்ல
நல்லவன் மட்டும்
அமைதி மட்டும்
அன்பு மட்டும்
என்று இல்லாமல் .
கோபம், நிறைய
குத்தல் நிறைய
வெறுப்பு அதிலும் கூட
என்று காட்டி
ஊருக்கு ஒரு வாழ்வு
வீட்டில் ஒரு நுழைவு
தெரியாமல் இல்லை
தெரிந்தும் என் செய்ய?
வீட்டில் எப்படி ?
ஊருக்கு அமைதியானவன்
வீட்டில் எவ்வாறு?
ஊருக்கு அன்பானவன்
வீட்டில் என்னவோ?
எதிர் மறையோ என்று
கொண்டால் வியப்பில்லை .
அதுவே நடைமுறை
அனுபவம் சொல்லும்
நல்லவன் தீயவன்
என்று அல்ல
நல்லவன் மட்டும்
அமைதி மட்டும்
அன்பு மட்டும்
என்று இல்லாமல் .
கோபம், நிறைய
குத்தல் நிறைய
வெறுப்பு அதிலும் கூட
என்று காட்டி
ஊருக்கு ஒரு வாழ்வு
வீட்டில் ஒரு நுழைவு
தெரியாமல் இல்லை
தெரிந்தும் என் செய்ய?
No comments:
Post a Comment