Wednesday, February 19, 2014

நிலைமை மாற

துள்ளி துள்ளிக் குதித்தான்
தான் கெட்டிக்காரன் என்று.

ஆடு ஆடு என்று ஆடினான்
தான் வல்லவன் என்று.

திமிறி திமிறி  வம்பளந்தான்
தான் சாதிதததைப்  பற்றி.

இன்று நிலைமை மாற
நிற்கிறான் அந்தோ பரிதாபமாக.

குனிந்த தலையை நிமிரத்த  முடியாமல்
தாழ்ந்த நிலையை  தாங்க முடியாமல்


No comments:

Post a Comment