Monday, February 3, 2014

திருமணங்கள்

மனதும் மனதும்  கூடினால்
 காதல் கூடும் .

உடலும் உடலும்  கூடினால் 
இச்சை  மிகும்.

பணமும் பணமும் கூடினால்
வளம்  பெருகும் .

படிப்பும் படிப்பும் கூடினால் 
புரிதலும் அதிகம் 

பின்னர் ஆளும்  காலமும் பொறுத்து 
சண்டையும்  நிறைய .

நட்சத்திரமும் நட்சத்திர,மும்  கூடினால் 
சிறப்பு என்று கூறி  

திருமணங்கள் மனப்  பொருத்தம் காணாமல் 
மற்ற  பொருத்தங்கள் கண்டு நிகழ
முறிவுகள்  தோன்று கின்றன  கூடுதலாகவே 

No comments:

Post a Comment