Monday, February 3, 2014

ஒர் அக்கிரமக்காரன்

பறந்து ஓடினான்
 பயம் என்பதாலோ
.

பாய்ந்து ஓடினான்
பித்தலாட்டம் என்பதாலோ 


பதுங்கித் திரிந்தான்
தவறு  என்பதாலோ.

பம்மி ஒளிகிறான் 
அம்பலம் ஆகி விடுமோ என்று
.
உண்மையை சொல்லி
வெளியே வந்த விடலாமே .


தெரியவில்லை அவனுக்கு
பிறந்த போதே  அவன் ஒர்  அக்கிரமக்காரன் 





No comments:

Post a Comment