பறந்து ஓடினான்
பயம் என்பதாலோ
.
பாய்ந்து ஓடினான்
பித்தலாட்டம் என்பதாலோ
பதுங்கித் திரிந்தான்
தவறு என்பதாலோ.
பம்மி ஒளிகிறான்
அம்பலம் ஆகி விடுமோ என்று
.
உண்மையை சொல்லி
வெளியே வந்த விடலாமே .
தெரியவில்லை அவனுக்கு
பிறந்த போதே அவன் ஒர் அக்கிரமக்காரன்
பயம் என்பதாலோ
.
பாய்ந்து ஓடினான்
பித்தலாட்டம் என்பதாலோ
பதுங்கித் திரிந்தான்
தவறு என்பதாலோ.
பம்மி ஒளிகிறான்
அம்பலம் ஆகி விடுமோ என்று
.
உண்மையை சொல்லி
வெளியே வந்த விடலாமே .
தெரியவில்லை அவனுக்கு
பிறந்த போதே அவன் ஒர் அக்கிரமக்காரன்
No comments:
Post a Comment