Saturday, February 22, 2014

படித்த மனிதர்கள்

இரண்டு படித்த  மனிதர்கள்
 பாலம் மேல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்
வெள்ளம்  மேலே ஓடுவது தெரியாமல். 

No comments:

Post a Comment