Wednesday, February 5, 2014

தமிழன் எங்கெல்லாம்

தமிழன் படு கொலை
ஈழத்தில்  மட்டும்.

தமிழர்கள் செய்த பாவம்
தான் என்னவோ?

எங்கு சென்றினும்
 ஒரு கொடிய செயல்.

மியன்மார்  பர்மாவாக
இருந்த பொழுது

வளம் காத்த தமிழன்
 நிலம்  இழந்து நின்றான்.

புலம் பெயர்ந்த தமிழன்
 மலேயாவில்   இன்று

தடம்  புரண்டு தடுமாறி
நிற்கிறான் பாவமாக.


ஊரை மறந்து  வாழும்
 தமிழன்  இடர்கி றா ன் எங்கோ ?


உற்றாரை துறந்து வாழும்
 தமிழன் வீழ்கிறான்  எதற்கோ ?


ஒற்றுமை என்பது தமிழனுக்கு
என்ன வென்றே  தெரியாதொ

அது தான் காரணமோ
அவனின் கொலைக்கும், அரட்டலுக்கும்


.


No comments:

Post a Comment