மகிழ்வு என்பது யாது ?
அதை தொட முடியுமா?
அதை உணர முடியுமா?
தொடுவது ஒரு வெளிப்படை
அது ஒரு செயல் .
அது ஒரு பரிமாற்றம.
உணர்வு வெளிக் கொணராது
அது ஒரு அ னுபவம்.
அது ஒரு உணர்த்தல்.
தொட்டு தொட் டுப் பேசி
தொட்டு தொட்டு விளையாடி
தொட்டு தொட்டு அறிந்து.
உணர மனத்தால் உணர
உணர அகத்தில் உணர
உணர உணர தெளிந்து .
மகிழ்வு என்று ஒன்று இருந்தால்
அதில் ஒரு நிறைவு,ஒரு இன்பம்
வெகு வாக மனதில் ததும்ப
இன்முகத்தில் தெறிக்கும்
No comments:
Post a Comment