Friday, February 21, 2014

அழுகிறான்.

எதற்கு அழுகிறான் ?
 பார்ப்பவர்களிடம் எல்லாம்
அழுகிறான்.

புரட்டு பேசுபவன்
இன்று அழுகிறான்
 எல்லாவற்றுக்கும். 


ஏன்  என்று புரியவில்லை?
எதற்கு என்று தெரியவில்லை ?
அழுகிறான்  எப்போதும்.


அதைச் செய்கிறார்
இதை அவர் செய்தார்
 என்று அழுகிறான்.

விழி க்கிறேன்  புரியாமல்
 விழித்துக் கொண்டு இருக்கிறேன்
 காரணத்துக்காக.

No comments:

Post a Comment