எதற்கு அழுகிறான் ?
பார்ப்பவர்களிடம் எல்லாம்
அழுகிறான்.
புரட்டு பேசுபவன்
இன்று அழுகிறான்
எல்லாவற்றுக்கும்.
ஏன் என்று புரியவில்லை?
எதற்கு என்று தெரியவில்லை ?
அழுகிறான் எப்போதும்.
அதைச் செய்கிறார்
இதை அவர் செய்தார்
என்று அழுகிறான்.
விழி க்கிறேன் புரியாமல்
விழித்துக் கொண்டு இருக்கிறேன்
காரணத்துக்காக.
பார்ப்பவர்களிடம் எல்லாம்
அழுகிறான்.
புரட்டு பேசுபவன்
இன்று அழுகிறான்
எல்லாவற்றுக்கும்.
ஏன் என்று புரியவில்லை?
எதற்கு என்று தெரியவில்லை ?
அழுகிறான் எப்போதும்.
அதைச் செய்கிறார்
இதை அவர் செய்தார்
என்று அழுகிறான்.
விழி க்கிறேன் புரியாமல்
விழித்துக் கொண்டு இருக்கிறேன்
காரணத்துக்காக.
No comments:
Post a Comment