Saturday, February 8, 2014

கை பேசி

கை பேசி  இன்று கை நாட்டிடம் கூட
அலை அலையாக வரும் ஓசைகள்
கூப்பிடும்  ஓசையோ பல மெட்டுக்களில்
  பக்திப் பாடல்கள் என பலர்
கை உயர்த்தி   அழைக்க 
 திரைப்படப்  பாடல்கள்  என்று பலர்
கூப்பிடும் குரலாக வைக்க
எங்கும் எதிலு இப்ப ஒலிக்கிறது
பாட்டுக்களும் மெட்டுக்களும்
 உலகமே இன்று நாதம் மயமாக
இசை இன்பம் பெருகி  கும்மாளமிடுகிறது.

  

No comments:

Post a Comment