கை பேசி இன்று கை நாட்டிடம் கூட
அலை அலையாக வரும் ஓசைகள்
கூப்பிடும் ஓசையோ பல மெட்டுக்களில்
பக்திப் பாடல்கள் என பலர்
கை உயர்த்தி அழைக்க
திரைப்படப் பாடல்கள் என்று பலர்
கூப்பிடும் குரலாக வைக்க
எங்கும் எதிலு இப்ப ஒலிக்கிறது
பாட்டுக்களும் மெட்டுக்களும்
உலகமே இன்று நாதம் மயமாக
இசை இன்பம் பெருகி கும்மாளமிடுகிறது.
அலை அலையாக வரும் ஓசைகள்
கூப்பிடும் ஓசையோ பல மெட்டுக்களில்
பக்திப் பாடல்கள் என பலர்
கை உயர்த்தி அழைக்க
திரைப்படப் பாடல்கள் என்று பலர்
கூப்பிடும் குரலாக வைக்க
எங்கும் எதிலு இப்ப ஒலிக்கிறது
பாட்டுக்களும் மெட்டுக்களும்
உலகமே இன்று நாதம் மயமாக
இசை இன்பம் பெருகி கும்மாளமிடுகிறது.
No comments:
Post a Comment