Wednesday, February 19, 2014

தனக்கு தனக்கே

தானும் வாழாமல்
மற்றவரையும் வாழ விடாமல்

தான் மட்டுமே யாவற்றையும்
தனக்கும் மட்டுமே எல்லாமும்

தன்னில்  மட்டும் சிநதிக்க
 தன்னை மட்டுமே நினைக்க

பிறந்தவனையும் மறந்து 
பிறந்தவனுக்கு கொடுக்காமல்  

தனக்கு தனக்கே என்று வாழும்
பிறவிகள் இருக்கும் போது


ஊரில் மழை  எப்படி பெய்யும் ?
ஊரில் நல்லது எவ்வாறு நடக்கும்?.  

No comments:

Post a Comment