தானும் வாழாமல்
மற்றவரையும் வாழ விடாமல்
தான் மட்டுமே யாவற்றையும்
தனக்கும் மட்டுமே எல்லாமும்
தன்னில் மட்டும் சிநதிக்க
தன்னை மட்டுமே நினைக்க
பிறந்தவனையும் மறந்து
பிறந்தவனுக்கு கொடுக்காமல்
தனக்கு தனக்கே என்று வாழும்
பிறவிகள் இருக்கும் போது
ஊரில் மழை எப்படி பெய்யும் ?
ஊரில் நல்லது எவ்வாறு நடக்கும்?.
மற்றவரையும் வாழ விடாமல்
தான் மட்டுமே யாவற்றையும்
தனக்கும் மட்டுமே எல்லாமும்
தன்னில் மட்டும் சிநதிக்க
தன்னை மட்டுமே நினைக்க
பிறந்தவனையும் மறந்து
பிறந்தவனுக்கு கொடுக்காமல்
தனக்கு தனக்கே என்று வாழும்
பிறவிகள் இருக்கும் போது
ஊரில் மழை எப்படி பெய்யும் ?
ஊரில் நல்லது எவ்வாறு நடக்கும்?.
No comments:
Post a Comment