Sunday, February 2, 2014

இசையின் மகிமை

பாட்டு ஒன்று கேட்டேன் 
 பாலத்தின் மேலே.

அருகே சென்றேன்  
வெகு நேரத்த்லே .

யாரையம்  காணேன் 
பாலத்தின் மேலே.

பாட்டு காற்றிலே  வந்து
 மோதியது .காதிலே 

எங்கு என்று தேடினேன்
கண்ணுக்கு  புலப்படவேயில்லை 
.
சுகமாகத தவழ்ந்து  வந்தது 
 இனிமையான   கீதம் 

ஓசையில் மயங்கினேன் 
முகம் பார்க்காமல்.


சொக்கி நின்றேன்  அங்கே 
 வெகு நேரம் பாலத்திலே

என்னை மறந்தேன் 
 யாவற்றையும் மறந்தேன் 

இசையின் மகிமையை  
நினைக்கையில் தன்னால்
 கண் பொழிகிறது  
 
 


 
  

No comments:

Post a Comment