பாட்டு ஒன்று கேட்டேன்
பாலத்தின் மேலே.
அருகே சென்றேன்
வெகு நேரத்த்லே .
யாரையம் காணேன்
பாலத்தின் மேலே.
பாட்டு காற்றிலே வந்து
மோதியது .காதிலே
எங்கு என்று தேடினேன்
கண்ணுக்கு புலப்படவேயில்லை
.
சுகமாகத தவழ்ந்து வந்தது
இனிமையான கீதம்
ஓசையில் மயங்கினேன்
முகம் பார்க்காமல்.
சொக்கி நின்றேன் அங்கே
வெகு நேரம் பாலத்திலே
என்னை மறந்தேன்
யாவற்றையும் மறந்தேன்
இசையின் மகிமையை
நினைக்கையில் தன்னால்
கண் பொழிகிறது
No comments:
Post a Comment