Sunday, February 9, 2014

தன் வேலை

ஊருக்குப் போகிறேன்
 என்று சொன்னான்
 போகும் போது
விட்டைப்  போய்  பார்
என்ற போது
நான் போகவில்லை
நீ இருக்கும் போது
வருகிறேன்
என்றவனை
என்ன சொல்லுவது
ஆள் புழக்கமில்லா
வீட்டை பார்ப்பது தேவையா
நான் இருக்கும் போது
வருவது என்ன பயன்
மனம் வெதும்ப நிற்கிறேன்
எதைச் சொல்லுவது
என்று புரியாமல். 
எல்லோரும்  தன்  வேலை
 முக்கியம் என்று நினைத்தால்
எனக்கும் அவ்வாறே நினைக்க
தோன்றுகிறது  முக்கியமாக.

  

No comments:

Post a Comment