Tuesday, February 18, 2014

மகத்தான வழி

கடன் படாதே
கடன் கொடுக்காதே  
இதுவே  நல வழி .

இனாமாகக் கொடு 
திரும்ப எதிர் பார்க்காதே 
இது சிறந்த வழி 

வட்டிக்குக்  கொடுக்காதே 
வட்டிக்கு வாங்காதே
இது மிகச் சிறப்பான வழி.

இருப்பதில் மகிழ்ச்சி   
கிடைப்பதில்  இன்பம் 
இது மகத்தான வழி 

No comments:

Post a Comment