கடன் படாதே
கடன் கொடுக்காதே
இதுவே நல வழி .
இனாமாகக் கொடு
திரும்ப எதிர் பார்க்காதே
இது சிறந்த வழி
வட்டிக்குக் கொடுக்காதே
வட்டிக்கு வாங்காதே
இது மிகச் சிறப்பான வழி.
இருப்பதில் மகிழ்ச்சி
கிடைப்பதில் இன்பம்
இது மகத்தான வழி
No comments:
Post a Comment