Saturday, February 22, 2014

சீரும் சிறப்புடன்

அடங்கி அடங்கி வாழ்ந்தேன்
அடங்கியே  போனேன் .

பயந்து  பயந்து வாழ்ந்தேன்
பயந்தே போனேன் .

இனியும் முடியாது இவ்வாறே
என்று எண்ணினேன் .

துணிந்து உடைத்தேன்  
யாவற்றையும் துணிச்சலாக

இப்போது துணிவுடன் வாழ்கிறேன்
 சீரும் சிறப்புடன் .

துணிந்து வாழ்  நிமிர்ந்து நில்
வாழ்கையில்  உயர்.

No comments:

Post a Comment