வலது காலை எடுத்து வைத்தாள் .
புகுந்த வீட்டிலே.
புது மணப் பெண்ணாய் வந்தவள்
நாணி நின்றாள் .
இன்று என்று நினைத்து விடாதே
அன்று என்று கொள் .
தற்போது நாணம் எங்கே காண முடியும்
நாணம் என்றால் என்ன என்று கேட்கக் கூடும் .
அப்பெண் நாளடைவில் பழகி பண்பட்டு
குடு ம்பத் தலைவியானாள் .
குழந்தைகளும் பொறுப்பும் அவளை
ஒரு வலி பண்ணின .
நரை முடியும் கால் வழியும் ஒன்று சேர
இன்று மலர்ந்து நிற்கிறாள்
நாணம் மிகுந்த பெண்
புகுந்த வீட்டிலே.
புது மணப் பெண்ணாய் வந்தவள்
நாணி நின்றாள் .
இன்று என்று நினைத்து விடாதே
அன்று என்று கொள் .
தற்போது நாணம் எங்கே காண முடியும்
நாணம் என்றால் என்ன என்று கேட்கக் கூடும் .
அப்பெண் நாளடைவில் பழகி பண்பட்டு
குடு ம்பத் தலைவியானாள் .
குழந்தைகளும் பொறுப்பும் அவளை
ஒரு வலி பண்ணின .
நரை முடியும் கால் வழியும் ஒன்று சேர
இன்று மலர்ந்து நிற்கிறாள்
நாணம் மிகுந்த பெண்
No comments:
Post a Comment