Wednesday, February 19, 2014

நாணம் மிகுந்த பெண்

வலது காலை எடுத்து வைத்தாள் .
 புகுந்த வீட்டிலே.

புது மணப் பெண்ணாய் வந்தவள்
நாணி நின்றாள் .

இன்று என்று நினைத்து விடாதே
 அன்று என்று கொள் .

தற்போது நாணம் எங்கே காண முடியும்
நாணம் என்றால் என்ன என்று கேட்கக் கூடும் .

அப்பெண் நாளடைவில் பழகி பண்பட்டு
குடு ம்பத் தலைவியானாள் .

குழந்தைகளும் பொறுப்பும் அவளை
ஒரு வலி பண்ணின .

நரை முடியும் கால் வழியும் ஒன்று சேர
இன்று மலர்ந்து  நிற்கிறாள்
 நாணம் மிகுந்த பெண்    

No comments:

Post a Comment