Thursday, February 20, 2014

கதை சொல்லும் விதமே

பாட்டி சொன்ன கதை
 மனதுக்குப் பிடித்த கதை

காக்கா  கதை வடை யும் அதோடு
 குரங்குக் கதை  தொப்பியும்  அதனோடு
.
ஆ மையும் முயலும்  வைத்த பந்தயம்
பூனையும் எலியும்  வாழும் வகை

என்னவெல்லாம் கேட்டாலும் அலுக்காத கதை
உலகத்தில் ஒட்டி ஓடும் கதை

கதைகளும் காரணமும் அதன் படிப்பினையும்
மனதில் படிந்து வெளிப்பட்டு விதம்
கதை  சொல்லும் விதமே


No comments:

Post a Comment