அறி யாதவன் என்று நினைத்தேன்
அவனோ அறிந்தவன் போல் காட்டினான்
கையை ஆட்டி பேசும் அவன்
கரகரப்பான குரலில் பேசும் அவன்
புரியாத பேச்சு பேசும் அவன்
பள்ளி பக்கமே செல்லாத அவன்
காசை எண்ணிக் கொண்டே இருக்கும் அவன்
கை நாட்டு வைக்கும் அவன்
நான்கு பேருடனே சுற்றும் அவன்
காலம் எல்லாம் ஒட்டி விட்டான்
புறம் பேசி ,பொய் பேசி
உடன் பிறந்தவர்களின் சொத்தை தின்று
நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் போகும் அல்வா
No comments:
Post a Comment