Wednesday, February 12, 2014

நெல்லுக்கு பாயும் நீர்

  

அறி யாதவன் என்று நினைத்தேன் 
அவனோ அறிந்தவன் போல் காட்டினான் 
கையை ஆட்டி பேசும் அவன் 
கரகரப்பான குரலில் பேசும் அவன்  
புரியாத பேச்சு பேசும் அவன்
பள்ளி பக்கமே  செல்லாத அவன் 
 காசை எண்ணிக்  கொண்டே  இருக்கும்  அவன் 
கை நாட்டு வைக்கும் அவன்
நான்கு பேருடனே சுற்றும் அவன்
காலம் எல்லாம் ஒட்டி விட்டான் 
 புறம் பேசி  ,பொய் பேசி
உடன்  பிறந்தவர்களின் சொத்தை தின்று     
நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் போகும்  அல்வா 

No comments:

Post a Comment