Saturday, February 22, 2014

கடினம்

கடினம் என்று நினைத்தேன் 
கடினம் என்று உணர்ந்தேன் 
கடினம் என்ற போது  பயந்தேன் .

பயந்தது போல் மிகக்  கடினம்
நினைத்தது போல்  மிகவே கடினம் 
கடினம் என்று மலைத்து   நின்றேன்.

விட்டு விடுவோம் என்று எண்ணினேன் 
விட்டே விட்டேன் அத்தோடு 
மறந்தும் விட்டேன் அப்போதே.

நாட்கள் சென்றன  மீண்டும் வந்தது 
செய்வோம் என்று செய்தேன்  பொறுமையுடன் 
செய்து முடித்தேன் பெருமையுடன்   

No comments:

Post a Comment