பரம்பொருளே என்கிறான் இந்து
பரமபிதாவே என்கிறான் கிருத்துவன்.
பிரம் மமே என்கிறான் . முகமதியன்
புத்தம் சரணம் என்கிறான் ஒருவன்
புத்த மத த்தைக் கடை பிடிப்பவன்
யாவரும் வழி படுவது ஒன்றே
ஒரு பொருளே ஒரு தீர்வையை
ஏனோ அதில் ஒரு வேறுபாடு
அதில் ஒரு சந்தேகம்
அதில் ஒரு கசப்பு
நினைத்தது ஒன்றுதான்
என்று கொண்டால்
விரிவு இல்லை
வலி யில்லை
பரமபிதாவே என்கிறான் கிருத்துவன்.
பிரம் மமே என்கிறான் . முகமதியன்
புத்தம் சரணம் என்கிறான் ஒருவன்
புத்த மத த்தைக் கடை பிடிப்பவன்
யாவரும் வழி படுவது ஒன்றே
ஒரு பொருளே ஒரு தீர்வையை
ஏனோ அதில் ஒரு வேறுபாடு
அதில் ஒரு சந்தேகம்
அதில் ஒரு கசப்பு
நினைத்தது ஒன்றுதான்
என்று கொண்டால்
விரிவு இல்லை
வலி யில்லை
No comments:
Post a Comment