Thursday, February 13, 2014

கவலை

கவலை யில்லாத மனிதன் எங்கே ?
சொல்லு என்று கேட்டான்.

கவலை என்பது ஒன்று இல்லை.
அது ஒரு மன வெளிப்பாடு.

கவலை என்பது ஒரு சிறை
அதுனுள்ளே  இருப்பது முறையல்ல.

இருப்பதில் ஒரு மகிழ்ச்சி  என்றால்
கவலை எங்கும் இல்லை .

இல்லாததை  நினைத்தால்  துயரம் 
கவலை கவ்வும் நெஞ்சிலே .

கிடைத்தது  லாபம்  என்று நினைத்தால்
பெருத்த  இன்பம் .

கிடைக்காததை    எண்ணினால்   
வலுத்த மனச் சரிவு.

கவலை நம்மிடையே வராமல்
பார்த்துக் கொண்டால்
நிம்மதி பெருகும்


 

No comments:

Post a Comment