கவலை யில்லாத மனிதன் எங்கே ?
சொல்லு என்று கேட்டான்.
கவலை என்பது ஒன்று இல்லை.
அது ஒரு மன வெளிப்பாடு.
கவலை என்பது ஒரு சிறை
அதுனுள்ளே இருப்பது முறையல்ல.
இருப்பதில் ஒரு மகிழ்ச்சி என்றால்
கவலை எங்கும் இல்லை .
இல்லாததை நினைத்தால் துயரம்
கவலை கவ்வும் நெஞ்சிலே .
கிடைத்தது லாபம் என்று நினைத்தால்
பெருத்த இன்பம் .
கிடைக்காததை எண்ணினால்
வலுத்த மனச் சரிவு.
கவலை நம்மிடையே வராமல்
பார்த்துக் கொண்டால்
நிம்மதி பெருகும்
சொல்லு என்று கேட்டான்.
கவலை என்பது ஒன்று இல்லை.
அது ஒரு மன வெளிப்பாடு.
கவலை என்பது ஒரு சிறை
அதுனுள்ளே இருப்பது முறையல்ல.
இருப்பதில் ஒரு மகிழ்ச்சி என்றால்
கவலை எங்கும் இல்லை .
இல்லாததை நினைத்தால் துயரம்
கவலை கவ்வும் நெஞ்சிலே .
கிடைத்தது லாபம் என்று நினைத்தால்
பெருத்த இன்பம் .
கிடைக்காததை எண்ணினால்
வலுத்த மனச் சரிவு.
கவலை நம்மிடையே வராமல்
பார்த்துக் கொண்டால்
நிம்மதி பெருகும்
No comments:
Post a Comment