கனிந்து உருகி
கசிந்து நின்று
கலந்து உறவாடி
கரைந்து பாடி
காட்டினான் பரிவை
ஈந்தான் காதலை.
பார்த்தாள் அவள்
பரிதாபத்தோடு .
சிரித்தாள் அவள்
குறும்பாக
இயம்பினாள் மெது வாக
நானும் தான் .
No comments:
Post a Comment