Thursday, February 6, 2014

அவனும் அவளும்

கனிந்து உருகி 
 கசிந்து நின்று 

கலந்து உறவாடி 
கரைந்து பாடி 


காட்டினான் பரிவை 
ஈந்தான் காதலை.

பார்த்தாள்   அவள் 
பரிதாபத்தோடு .

சிரித்தாள்  அவள் 
குறும்பாக 

இயம்பினாள்   மெது வாக 
நானும் தான் .






No comments:

Post a Comment