Friday, February 7, 2014

விழுந்தது யார் ?

மலர் ஒன்று விழுந்தது 
ஓசையில்லாமல் .
அதற்கும்  வலியில்லை 
 மண்ணுக்கும் வலியில்லை .

குழந்தை ஒன்று விழுந்தது  
அழுகையுடன் .
கதறியது வலியுடன் 
தரைக்கோ யாதுமில்லை .

பெண்  ஒன்று வீழ்ந்தாள் 
கசங்கி
நைந்து  உடல் முறையிலும் 
மனதளவிலும் .  




No comments:

Post a Comment