Saturday, February 22, 2014

அறிந்தால்

கட்டையில் போகிறவன்
தான் எல்லோரும் .

கட்டையை நினைத்தால்
கெடுதல் செய்யான் .

மண்ணில்  போகிறவன்
தான் யாவரும்  .

மண்ணை எண்ணினால்
கேடு விளைவிக்கான் .

சாம்பலாகி போகிறவன்
தான்  எல்லோரும்

சாம்பல் என்று கருதினால் 
வம்பு விளை யான் .

நாம் ஒன்றுமில்லை
 என்று அறிந்தால்


நாம் உயரலாம்
அதி  வேகமாக.


No comments:

Post a Comment