கட்டையில் போகிறவன்
தான் எல்லோரும் .
கட்டையை நினைத்தால்
கெடுதல் செய்யான் .
மண்ணில் போகிறவன்
தான் யாவரும் .
மண்ணை எண்ணினால்
கேடு விளைவிக்கான் .
சாம்பலாகி போகிறவன்
தான் எல்லோரும்
சாம்பல் என்று கருதினால்
வம்பு விளை யான் .
நாம் ஒன்றுமில்லை
என்று அறிந்தால்
நாம் உயரலாம்
அதி வேகமாக.
தான் எல்லோரும் .
கட்டையை நினைத்தால்
கெடுதல் செய்யான் .
மண்ணில் போகிறவன்
தான் யாவரும் .
மண்ணை எண்ணினால்
கேடு விளைவிக்கான் .
சாம்பலாகி போகிறவன்
தான் எல்லோரும்
சாம்பல் என்று கருதினால்
வம்பு விளை யான் .
நாம் ஒன்றுமில்லை
என்று அறிந்தால்
நாம் உயரலாம்
அதி வேகமாக.
No comments:
Post a Comment